2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின சுவரொட்டி

George   / 2015 நவம்பர் 24 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய உருவப்படம் பொறிக்கப்பட்டு இந்த சுவரொட்டிகள்  ஒட்டப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகள் அமைப்பில் போராளிகளாகவிருந்து உயிர்நீர்த்தவர்களை நினைவுகூறும் வகையில், நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையில் மாவீரர் தினம் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .