2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விளக்கீடு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 26 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

கார்த்திகை விளக்கீட்டையொட்டி நேற்று புதன்கிழமை கோவில்கள் மற்றும் வீடுகளில் இந்துக்கள் தீபம் ஏற்றி வழிபாடுகளை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் கோவிலிலும்  திருக்கார்த்திகை விளக்கீடு  சிறப்பாக நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .