2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜோன்ஸ்டன் எம்.பிக்கு எதிராக வழக்கு

Kanagaraj   / 2015 நவம்பர் 27 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சரும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

2010 ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குறிய வருமான மற்றும் சொத்துக்கள் விவரங்களை சமர்ப்பிக்க தவறியமைக்கு எதிராகவே அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X