2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு

Kanagaraj   / 2015 நவம்பர் 27 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தலைமையிலான குழுவினர், கரு ஜயசூரியவிடம்  இன்று வெள்ளிக்கிழமை கையளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .