2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொழும்பில் சடலங்கள் மீட்பு

Thipaan   / 2015 நவம்பர் 30 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து, இரு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேர வாவி மற்றும் நாவல திறந்த பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள கால்வாய் ஆகியவற்றிலிருந்தே சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .