2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சுங்க அதிகாரிகள் மூவருக்கும் பிணை

Thipaan   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

125 மில்லியன் ரூபாயை இலஞ்சமாகப் பெற்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால், கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த மூன்று சுங்கத்திணைக்கள அதிகாரிகளும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .