2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரவு-செலவுத் திட்டத்துக்கு எதிராக பணிப்பகிஷ்கரிப்பு

Gavitha   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

துணை மருத்துவ சேவைகளின் தாதியர்களும் தனியார் பஸ் நிர்வாகத்தினரும் எதிர்வரும் 15ஆம் திகதி, பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

2016ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு-செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெறவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .