2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடித்த இருவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                       

திருகோணமலையில்  தடைசெய்யப்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இருவரை இம்மாதம் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராசா இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

இந்தச் சந்தேக நபர்கள் இன்றையதினம் காலை கைதுசெய்யப்பட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X