Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை மாநக சபை உறுப்பினர் ஏ.எம்.பரகத்துல்லாஹ் எழுதிய 'கல்முனை மாநகரம்-உள்ளூராட்சியும் சிவில் நிர்வாகமும்' எனும் நூலின் வெளியீட்டு விழா, ஞாயிற்றுக்கிழமை(20) தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இந்நிகழ்வில், நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான ரவூப் ஹக்கீமிடமிருந்து நூலின் முதல் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் பெறுவதையும் கல்முனை மாநகர முதல்ரவர் நிஸாம் காரியப்பர், எதிர்க்கட்சித் தலைவர் ஏகாம்பரம், நூலாசிரியர் ஆகியோகர் உடனிருப்பதையும் படத்தில் காணலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .