2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மருத்துவ மகத்துவம்: காந்த மூக்கால் சாந்தமானார்

Kogilavani   / 2016 ஜனவரி 11 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூக்கின் அமைவால், முகத்தழகில் திருப்தியுறுவோர் ஏராளம். மூக்கு இல்லை என்றால், மூச்சும் பேச்சும் நின்று போகும். மூக்கில் ஏற்பட்ட தீவிர புற்று நோயினால், அறுவைச் சிகிச்சையின் மூலம் மூக்கை முற்றாக அகற்றும், அவல நிலைக்கு தள்ளப்பட்டார் 71 வயதான முதியவர் றிச்சர்ட் ஹரி.

இருந்தபோதிலும், செயற்கையாக பொருத்தப்பட்ட காந்த மூக்கினால், நன்றாகவே வாழ்வதாக அவர் குறிப்பிடுகிறார். ஹரியின் நுகர்ச்சியில், மருத்துவத்தின் மகத்துவம் கமழ்கிறது.

Dr.கார்த்திகேசு கார்த்தீபன்
விரிவுரையாளர்
சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம்
கிழக்கு பல்கலைக்கழகம்   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .