2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நூல் வெளியீட்டு விழா

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 18 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

ஏ.எம்.பறக்கத்துல்லாஹ் எழுதிய கல்முனை மாநகரம்  உள்ளூராட்சியும் சிவில் நிர்வாகமும் ஆய்வு நூல் வெளியீட்டு விழாவும் முதுசங்கள் கௌரவிப்பும் எதிர்வரும் சனிக்கிழமை  கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரி சேர் றாசிக் பரீட் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

ஓய்வுநிலை அதிபரும் பிரதிக் கல்விப்; பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.சீ.ஆதம்பாவா தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் பிரதம அதிதியாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.ஏ.அஸீஸ், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் கலந்துகொள்ளவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .