2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சுதந்திரம்...

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 04 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் 68ஆவது சுதந்திர தினம், நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை (04) கொண்டாடப்படுகின்றது. இதனையொட்டி மாவட்ட செயலகங்கள், அரசாங்கத் திணைக்களங்கள், காரியாலயங்கள் மற்றும் பாடசாலைகள் என பல இடங்களில் தேசியக்கொடியேற்றி, தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், மர நடுகளை நிகழ்வுகளும் இடம்பெற்றன. 

யாழ்ப்பாணம்: சொர்ணகுமார் சொரூபன்

கிண்ணியா: ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத்

கல்முனை: எஸ்.எம்.எம்.றம்ஸான்,அஸ்லம் எஸ்.மௌலானா

சம்மாந்துறை: எம்.சி. அன்சார்

ஹட்டன்: மு. இராமசந்திரன்

அம்பாறை: ஏ.எஸ்.எம்.முஜாஹித், எஸ்.எல். அப்துல்,எஸ்.கார்த்திகேசு,ஏ.ஜி.ஏ.கபூர் அஸீஸ், ஏ.ஜே.எம்.ஹனீபா, வி.சுகிர்தகுமார்,ரீ.கே.றஹ்மத்துல்லா,எம்.எஸ்.எம். ஹனீபா,பி.எம்.எம்.எ.காதர்

காத்தான்குடி: எம்.எஸ்.எம்.நூர்தீன்

திருகோணமலை: வடமலை ராஜ்குமார், எப்.முபாரக்,எஸ்.சசிக்குமார்,அப்துல்சலாம் யாசீம் 

புத்தளம்- எம்.என்.எம்.ஹிஜாஸ்,முஹம்மது முஸப்பிர்

மட்டக்களப்பு:எம்.எம்.அஹமட் அனாம்,வா.கிருஸ்ணா,கே.எல்.ரி.யுதாஜித்

கிளிநொச்சி: சுப்பிரமணியம் பாஸ்கரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .