2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நீர்த்தேக்கத்தில் விழுந்த பெண்ணின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ. ரமேஷ், எஸ். சுஜிதா

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெவிசிறிபுர, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில், இன்று வெள்ளிக்கிழமை (05) கால் தவறி விழுந்த பெண், சற்று நேரத்திற்கு முன்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

48 வயது மதிக்கத்தக்க பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X