2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் பலி

Kanagaraj   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவாங்கொடையில், மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் 31 வயதான இளைஞன் பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறையில் வந்து வாடகை வீட்டில் குடியிருந்தவரே இவ்வாறு படுகொலைச்செய்யப்பட்டுள்ளார் என்றும் அதற்கு ரி-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .