2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிசிலியாவுக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோல்டன் கீ நிறுவனத்தின் பணிப்பாளரர்களில் ஒருவரான சிசிலியா கொத்தலாவல, எதிர்வரும் 23ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவருடைய வைத்திய அறிக்கையை பரிசோதித்த,  கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய அவரை தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறும் கட்டளையிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .