2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அறுவடை விழா

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

மண்டூர், சங்கர்புர கிராமத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நெல் அறுவடை விழா நடைபெற்றது. கிராம விவசாயிகளுடன் லெட்சுமி மற்றும் குமரன் அமைப்பின் ஏற்பாட்டிலும் கல்முனை ஹற்றன் நஷனல் வங்கிக் கிளையின் அனுசரணையுடனும் இந்த அறுவடை விழா முன்னெடுக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .