2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பயம் போக்கப்பட்டுள்ளது: ஹுஸைன்

Kanagaraj   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மற்றும் தெற்கில் நிலவியிருந்த பயம், தற்போது போக்கப்பட்டுள்ளது என்று ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்வாறு தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .