2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிக்கு சட்டமூலத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு

George   / 2016 பெப்ரவரி 10 , பி.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவுசெய்தல்) சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியமென்று, உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

இந்தச் சட்டமூலம் தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை, நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். 

இதேவேளை, சட்டமூலத்தை நிறைவேற்றவேண்டுமாயின் உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைகள் யாவும், சட்டமூல திருத்தத்தில் உள்ளடக்கப்படவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .