2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

காட்டுத் தீ: 3 ஏக்கர் நாசம்

Kogilavani   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் தலவாக்கலை நகர சபைக்கு அண்மித்த வனப்பகுதியில் மூன்று ஏக்கர் காடு தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி வெளியேறியுள்ளனர்.

தலவாக்கலை லிந்துலை நகரசபையும் தலவாக்கலை பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X