2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கடமைக்கு சென்ற சார்ஜன், காட்டு யானை தாக்கி படுகாயம்

George   / 2016 மார்ச் 30 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

உகன பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து மத்திய முகாம் பொலிஸ் நிலையத்துக்கு கடமைக்காக சென்ற பொலிஸ் சார்ஜன், காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் காயமடைந்த பொலிஸ் சார்ஜன், அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது வலது கை, காலில் கடும் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X