2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விபத்தில் ஐவர் காயம்; சாரதி கைது

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 22 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளை பிரதான வீதியில் கொழும்பு நோக்கிப் பயணித்த ஜீப் வண்டியும், எதிர்த்திசையில் வந்த முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஐவர் காயமடைந்த நிலையில் நாகொடை வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை (21) இடம்பெற்ற இவ்விபத்துக்குக் காரணமான ஜீப் வண்டி சாரதியைக் கைதுசெய்து, மேலதிக விசாரணைகளை பேருவளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .