2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வலையில் மாட்டிக்கொண்ட சிறுத்தை

Kogilavani   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இரமாச்சந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ, எஸ்.சதிஸ்

நோர்வூட், வென்ஜர் தோட்டத்தில் மிருகங்களை வேட்டையாடுவதற்காக போடப்பட்டிருந்த வலையில் சிக்குண்டிருந்த  சிறுத்தை உயிரிழந்துள்ளதென  பொலிஸார் கூறினர்.

இச்சிறுத்தையானது 5 அடி நீளமும் 3 அடி உயரமும் கொண்டதென பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .