2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

திருவடி வழிபாடு

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை இந்து மாமன்றமும் ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றமும் இணைந்து இந்து வித்தியாவிருத்திச் சங்கத்தின் அனுசரணையுடன் நடத்துகின்ற திருநாவுக்கரசு நாயனார் திருவடி வழிபாடு, பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் எதிர்வரும் மே மாதம் 02ஆம் திகதி மாலை 05 மணியளவில் நடைபெறவுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .