2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கார் தீப்பற்றி எரிகிறது

Kanagaraj   / 2016 ஏப்ரல் 28 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பேஸ்லைன் வீதியில், தெமட்டகொடை மேம்பாலத்தில் பயணித்துகொண்டிருந்த காரொன்று திடீரென தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கின்றது.

இதனால் பாலத்தின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வீதியில் பாரிய வாகன நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

கொழும்பிலிருந்து சென்ற காரே இவ்வாறு தீப்பற்றி எரிகிறது.

அத்தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகளை தீயணைப்பு படையினருடன் இணைந்து பொலிஸாரும் மேற்கொண்டுவருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X