Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 28, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் பாலாவி முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம், பாலாவி நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அண்மையில் நடத்திய 'அகதிகளாகக் கைவிடப்பட்டு கைகள் கோர்த்து சொந்தங்களானோம்' எனும் தலைப்பிலான சித்திரம் வரையும் போட்டியில் முதலாம் இடத்தை மன்னார் எப். நசாராவும் இரண்டாம் இடத்தை பாலாவி ஐ.எம். பாத்திமா அசானாவும் மூன்றாம் இடத்தை மன்னார் எஸ்.எம். சஜான் ஆகியோரும் பெற்றுக்கொண்டனர். வெற்றி பெற்ற சித்திரங்களைப் படங்களில் காணலாம். (படப்பிடிப்பு: எம்.யூ.எம். சனூன்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .