2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தெளிவுப்படுத்துமாறு பிரதமர் கட்டளை

Kanagaraj   / 2016 ஏப்ரல் 30 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உள்ளக செயற்பாடுகள் தொடர்பில், ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்தமை தொடர்பில் உடனடியாக தெளிவுப்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஊடக மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் நிமல் போபகேவுக்கு கட்டளையிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 2ஆம் திகதியன்று, அலரிமாளிகைக்கு வந்து தன்னை சந்திக்குமாறும் பிரதமர் கட்டளையிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .