2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விபத்தில் மூவர் படுகாயம்

Niroshini   / 2016 ஏப்ரல் 30 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இன்று காலை வேகக்கட்டுப்பாட்டை இழந்த  கார் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட  மூவர் கிளிநொச்சி பொது  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பரந்தனிலிருந்து முல்லைதீவு  சென்றுகொண்டிருந்த வேளையிலேயே அவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .