2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

மாதாந்தக் கூட்டம்

Niroshini   / 2016 ஏப்ரல் 30 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றியாஸ் ஆதம்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சம்மாந்துறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக பேரவையின் செயலாளாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.சஹாப்தீன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூணம் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பேரவையின் சகல உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது, பேரவையின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டு பல முக்கிய தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X