2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அதிவேகநெடுஞ்சாலைகளில் 18 மணிநேரம் இலவசம்

Kanagaraj   / 2016 ஏப்ரல் 30 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மற்றும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைகளில்; நாளை 1ஆம் திகதி காலை 6மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையிலும் 18 மணித்தியாலயங்கள் இலவசமாக பயணிக்கமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காலியில் இடம்பெறும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தை முன்னிட்டே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .