2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விபத்து...

Kanagaraj   / 2016 ஏப்ரல் 30 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெப்பெடிபொல பகுதியிலிருந்து வெலிமடை நோக்கி பயணித்த லொரியொன்று நுகத்தலாவ பிரதேசத்தில், வைத்து சனிக்கிழமை (30) மாலை வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில், லொறியின் சாரதி மற்றும் நடத்துனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர் என்று வெலிமடை பொலிசார் தெரிவித்தனர் (படங்கள்: ஆர். கோகுலன்)

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .