2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நைஜீரிய பிரஜைகள் உட்பட 10பேர் கைது

Kanagaraj   / 2016 மே 02 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜீரிய பிரஜைகள் எட்டுப்பேரும் இலங்கை பிரஜைகள் இருவரையும் கைதுசெய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவர்களிடமிருந்து 220 கிராம் கோகோயின் மீட்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்தனர்.

இவர்கள், களனி மற்றும் கல்கிஸ்ஸ பிரதேசங்களில் வைத்தே கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .