2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிருலப்பனைக்கு வந்த பஸ்மோதி பல்கலைக்கழக மாணவன் பலி

Kanagaraj   / 2016 மே 02 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிருலப்பனையில் இடம்பெற்ற மேதினக் கூட்டத்துக்கு ஆட்களை ஏற்றிவந்த பஸ்மோதியதில், சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் பலியாகியுள்ளான். கந்தர எனுமிடத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பஸ்ஸின் சாரதி தப்பியோடிவிட்டதாகவும் அவரை கைதுசெய்யும் நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .