2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பொலிஸ் ஊடகப் பிரிவு இடைநிறுத்தம்

Gavitha   / 2016 மே 02 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் ஊடகப் பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு அறிவித்துள்ளது.

புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் பணிப்புரைக்கு அமையவே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .