2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காலிக்கு வராதவர்கள் தொடர்பில் பரிசீலனை

George   / 2016 மே 03 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலியில் இடம்பெற்ற மே தின ஊர்வலத்தில் கலந்துகொள்ளாது வேறு ஊர்வலங்களில் கலந்து கொண்டவர்  உறுப்பினர்களை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறானவர்களுக்கு எதிராக மத்தியக் குழுவின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

காலியில் இடம்பெற்ற மே தின பேரணியின் ஊடாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பலம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .