2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மின்விநியோகம் தடை

Gavitha   / 2016 மே 03 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஷ்பராஜா, ஆர்.ரமேஸ்

ஹட்டன், நுவரெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள சென்கிளயர் கிருஸ்தவ ஆலயத்துக்கு முன்பாக உள்ள மூங்கில் கூட்டம் சரிந்து விழுந்ததில், தலவாக்கலை பகுதியில்; மின்விநியோகம் முற்றதாகத் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் இன்று செவ்வாய்கிழமை (03) மாலை இடம்பெற்றுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X