2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அடுப்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றிய பெண் வைத்தியசாலையில்

Menaka Mookandi   / 2016 மே 04 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

எரிந்துகொண்டிருந்த அடுப்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றியபோது, தீக்காயங்களுக்குள்ளாகிய பெண்ணொருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (03) அனுமதிக்கப்பட்டுள்ளார் என, யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், அபூபக்கர் வீதியைச் சேர்ந்த பிரபாகரன் தயாபதி (வயது 40) என்பவரே தீக்காயங்களுக்குள்ளானார்.

எரிந்து கொண்டிருந்த அடுப்புக்கு மேலதிகமாக மண்ணெண்ணெய்யை ஊற்றியதில் உடலில் தீ பற்றியதால் தீக்காயங்களுக்குள்ளாகிய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .