2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தாஜுதீன் விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் விசாரணை

Thipaan   / 2016 மே 04 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜுதீனின் படுகொலை தொடர்பில், மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அமரசிறி சேனாரத்னவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர், வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .