2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Gavitha   / 2016 மே 04 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று செவ்வாய்க்கிழமை (03) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற களேபரம் காரணமாக, பிரதியமைச்சர் தெவரப்பெரும மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு, நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையில் பரிந்துரை  செய்யப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .