2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஒரு கிராமத்துக்கு குடிநீர் வழங்க நிதிவளம் இல்லை

Niroshini   / 2016 மே 04 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, கரைதுறைபற்று மாமூலை கிராம மக்கள் குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளதாக கரைதுறைபற்று பிரதேச செயலாளர் சிவபாலன் குணபாலன் புதன்கிழமை (04) தெரிவித்தார்.

குடிநீர் நெருக்கடியினால் 29 குடும்பங்கள் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குடிநீரை விநியோகிக்கக்கூடிய நிதிவளம் பிரதேச செயலகத்தில் இல்லை. எமது பிரதேச செயலகத்தில் இந்த ஒரு கிராமமே தற்போது அதிகரித்த வெப்பத்தால் குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .