2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிணை...

Princiya Dixci   / 2016 மே 23 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசாரணைகளுக்காக இன்று திங்கட்கிழமை (23) அழைக்கப்பட்டிருந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் வில்லி கமகே மற்றும் ராஜபக்ஷ அறக்கட்டளையின் பொருளாளர்  ஆரியதிலக்க தஸநாயக்க ஆகிய இருவரும் , கம்பஹா மேலதிக நீதவான் லலித் கன்னங்கர முன்னிலையில் இன்றையத்தினமே ஆஜர்படுத்தப்பட்டபோது அவ்விருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். (படப்பிடிப்பு: நிஷால் பதுகே)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .