2024 மார்ச் 28, வியாழக்கிழமை

48 குடும்பங்களுக்கு சீமெந்து பக்கெட்டுகள்

Suganthini Ratnam   / 2016 மே 25 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 48 குடும்பங்களுக்கு அப்பிரதேச செயலகத்தில் வைத்து இன்று புதன்கிழமை சீமெந்து பக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டன.

பூரணப்படுத்தப்படாத வீட்டு வேலைகளை  பூரணப்படுத்தும் நோக்கில் மானிய அடைப்படையில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் ஊடாக இந்த சீமெந்து பக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டன.

இதன்போது, குடும்பம் ஒன்றுக்கு 10 சீமெந்து பக்கெட்டுகள் படி விநியோகிக்கப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X