2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜப்பானுக்குப் பயணமானார் ஜனாதிபதி

Thipaan   / 2016 மே 25 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜப்பானில் இடம்பெறவுள்ள ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, சற்று முன்னர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக ஜப்பானுக்குப் பயணமானார்.

இம் மாநாடு நாளை(26) மற்றும் நாளை மறுதினம் (27) இடம்பெறவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .