2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு

Kanagaraj   / 2016 மே 26 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவுக்கான விளக்கமறியல் ஜூன் மாதம் 9ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று 26ஆம் திகதி வியாழக்கிழமை வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில், இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே அவருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .