2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கவனயீர்ப்பு...

George   / 2016 மே 26 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.திருஞானம், மு.இராமசந்திரன்

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 2,500 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரிக்கை விடுத்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்று வியாழக்கிமை காலை நடைபெற்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்திருந்த இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஸ்ணன், நாடாளுமன்ற  உறுப்பினர்களான அ.அரவிந்தகுமார், வடிவேல் சுரேஸ், வேலுகுமார், திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.ராஜாராம், சோ.ஸ்ரீதரன், சரஸ்வதி சிவகுரு ஆகியோரும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .