2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவில் இளைஞர்கள் அமைதிப் பேரணி

Niroshini   / 2016 மே 26 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, “வளமான எதிர்காலத்துக்கான இளைஞர் சக்தி” எனும் தொனிப்பொருளில், வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த அமைதி ஊர்வலமொன்று இன்று வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்துக்கு முன்னால் இருந்து ஆரம்பமான இந்த அமைதிப்பேரணியானது, முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .