Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Sudharshini / 2016 மே 28 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
பலாங்கொடை , மாரதென்னை தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைத்துக் கொடுப்பற்கான ஆரம்பக்கட்டப் பணிகள், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அபிவிருத்தி அமைச்சின் மூலம் நேற்று(27) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புதிதாக அமைக்கப்படவுள்ள வீடுகளுக்கான அடிக்கல்லை மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், ஆர்.ராஜாராம் ஆகியோர் நாட்டிவைத்தனர்.
இந்நிகழ்வில், மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .