2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பதுளையில் மினி சூறாவளி...

Sudharshini   / 2016 மே 29 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை பிரதேசத்தை இன்று (29) அதிகாலை ஊடுறுத்துச் சென்ற மினி சூறாவளி காரணமாக, பதுளை, கெப்பட்டிபொல பிரதேசத்தில் தென்னை மரங்கள் முறிந்து விழ்ந்திருப்பதையும், சில வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதையும் படங்களில் காணலாம். (படங்கள்: பாலித்த ஆரியவங்ச)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .