2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

George   / 2016 மே 31 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து, மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 7 பேரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா, இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி

அத்துமீறிய இந்திய மீனவர்கள் 7 பேர் கைது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .