2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஹெரோய்னுடன் பெண் கைது

Gavitha   / 2016 ஜூன் 12 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-15, முகத்துவாரம் பகுதியில 43 கிராம் 720 மில்லிகிராம் ஹொராய்னை தன்வசம் வைத்திருந்த  குற்றச்சாட்டில்,44 பெண்ணொருவரை நேற்று சனிக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலைடுத்து கைதுசெய்யப்பட்ட குறித்த பெண், கொழும்பு-15 கிரேன்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .