2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆர்ப்பாட்டம்

George   / 2016 ஜூன் 16 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை மொறவெவ ஆரம்ப சுகாதார பராமரிப்பு வைத்தியசாலையை யானைத் தாக்குதலில் இருந்து பாதுகாக்க மின் வேலியை அமைத்து தருமாறு கோரிக்கைவிடுத்து, பிரதேச மக்கள் இன்று வியாழக்கிழமை(16) காலை வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .